லவினியாவில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், மருத்துவர் மற்றும் அவரது நண்பர் என இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் என்ற வகையில் மேலும் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள கொழும்பு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையில் இதய நிபுணராக 41 வயது மருத்துவர் பணியாற்றி வருகிறார். இவரது 33 வயது நண்பர் அங்குள்ள பந்தரகாமா பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 15 வயது சிறுமியை … Continue reading 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 41 வயது மருத்துவர், வைர வியாபாரி, முன்னாள் அமைச்சர் உட்பட 34 பேர் கைது…. வெளியான தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed